இலண்டனில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் குறித்து இலங்கை அரசு புகாரளிக்கவுள்ளது

இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தினை எதிர்த்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் இலண்டனில் நடத்திய போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு பிரித்தானியா மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் அதிருப்தியை இலண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு தெரிவிக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்று இலண்டனில் போராட்டம் நடத்துவதை இலங்கை அரசாங்கம் இங்கிலாந்திலுள்ள வெளிவிவகார … Continue reading இலண்டனில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் குறித்து இலங்கை அரசு புகாரளிக்கவுள்ளது